Tuesday 25 September 2018

தாமிரபரணி புஷ்கர் நீராடும்

தாமிரபரணி புஷ்கர் நீராடும்  சில முக்கியமான
இடங்கள்

பாபநாசம்
அம்பாசமுத்திரம்
ஊர்க்காடு 1 (கீழ் படித்துறை)
ஊர்க்காடு 2 (மேல் படித்துறை)
கல்லிடைக்குறிச்சி
அத்தாள நல்லூர்
திருப்புடை மருதூர்
முக்கூடல்
தென் திருப்பவனம்
சேரன்மகாதேவி
காருகுறிச்சி
மேலச்செவல் & தேச மாணிக்கம்
கோபால சமுத்திரம்
சுத்தமல்லி
கோடகநல்லூர்
திருநெல்வேலி கொக்கிரகுளம்
திருநெல்வேலி சிந்துபூந்துறை
திருநெல்வேலி சி.என். கிராமம்
திருநெல்வேலி - அருள்மிகு ஸ்ரீ வரத ராஜ பெருமாள் கோவில் படித்துறை
திருநெல்வேலி - வண்ணார்பேட்டை குட்டந்துறை  (குஷ்டம் தீர்த்த) படித்துறை
திருநெல்வேலி - வண்ணார்பேட்டை மணிமூர்த்தீஸ்வரம்
திருநெல்வேலி - எட்டெழுத்து பெருமாள் கோவில் படித்துறை
சீவலப்பேரி அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில்
முறப்ப நாடு
நவ கைலாயம்
ஸ்ரீ வைகுண்டம்
ஆழ்வார் திருநகரி
தென்திருப்பேரை
ஏரல்
ஆத்தூர்
புன்னைக்காயல்

இத்தனை ஊர்களில் தாமிரபரணி செல்கிறது. எங்கு வேண்டுமானாலும் குளிக்கலாம்.

கொசுறு தகவல்: சில இடங்களுக்கு நீங்கள் சென்றால் நன்றாக இருக்கும். எத்தனையோ தொலைவில் இருந்து வரும் நீங்கள் இந்த ஊர்களில் இருக்கும் பகவானை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கட்டும். அதில் முக்கியமாக

1. தென்திருபுவனம்  இங்கு தான் கால் மாற்றி போட்டு அமர்ந்த நிலையில் இருக்கிறார் தட்சிணாமூர்த்தி.

2. திருப்புடைமருதூர்: நாறும்பூநாதர் திருக்கோவில்

3. மணிமூர்த்தீஸ்வரம் - உச்சிஷ்ட கணபதி ஆலயம்

4. முறப்பநாடு - இங்கிருந்து 3 கிமீதூரத்தில் தான் தென்திருநள்ளாறு என அழைக்கப்படும் நாணல்காடு.

5. சுத்தமல்லி - அழகிய ராஜராஜேஸ்வரி ஆலயமும் வேதபாடசாலையும்

இதர ஊர்கள் செல்வது உங்கள் சௌகர்யத்தை பொறுத்தது.