உலகம் ஞானியின் மனதில்
அஞ்ஞானியின் மனம் உலகினில்
சன்மார்க்கிக்கு எதுவும் வேண்டாம்
துன் மார்க்கிக்கு எல்லாம் வேண்டும்
மண்ணுலகும் விண்ணுலகும் ஒன்றே
முக்தி என்னும் நிலையை அடைய நான்கு முக்கிய நிலைகள் உள்ளன சரியை - கிரியை - யோகம் - ஞானம் என படிகள் உள்ளன. தற்சமயம் முற்றிய கலியில் நாம் வாழ்வதால் ஏறிச் செல்ல படிகளும் நமது அருகிலையே உள்ளது. அந்தக் காலம் போல் வருடகணக்கில்/ யுககனக்கில் தவம் செய்ய அவசியம் இல்லாமல் செய்துள்ளான் இறைவன். காண நேரம் போதும், அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டி விளம்பி விட்டேன். தவறிருப்பின் ஆன்றோர்கள் பொருத்தருள்க.
முக்தி என்னும் நிலையை அடைய நான்கு முக்கிய நிலைகள் உள்ளன சரியை - கிரியை - யோகம் - ஞானம் என படிகள் உள்ளன. தற்சமயம் முற்றிய கலியில் நாம் வாழ்வதால் ஏறிச் செல்ல படிகளும் நமது அருகிலையே உள்ளது. அந்தக் காலம் போல் வருடகணக்கில்/ யுககனக்கில் தவம் செய்ய அவசியம் இல்லாமல் செய்துள்ளான் இறைவன். காண நேரம் போதும், அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டி விளம்பி விட்டேன். தவறிருப்பின் ஆன்றோர்கள் பொருத்தருள்க.
No comments:
Post a Comment